Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் வாகனம் எரிப்பு
திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாதலங்குலத் தெருவில் உதவி ஆய்வாளர் சுந்தர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதி டிஎஸ்பி அலுவலகத்திற்கு பக்கத்திலும் ரயில், நிலையம் பஸ் நிலையம், காவலர் குடியிருப்பு உள்ள பகுதியாகும். மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.