/* */

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

HIGHLIGHTS

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
X

திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கையேடு வழியாக வழங்கப்பட்டு வந்த பழங்குடியினர் சாதி சான்று இனிவரும் காலங்களில் இ-சேவை மையத்தில் ஆதார ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தாய்-தந்தை சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும், ரூ. 60 கட்டணம் செலுத்தி பழங்குடியினர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Oct 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...