/* */

திருவண்ணாமலையில் திருக்குறள் தொண்டு மையம் சார்பில் மலைவளம்

திருவண்ணாமலையில், திருக்குறள் தொண்டு மையம் சார்பில், மலைவளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் திருக்குறள் தொண்டு மையம் சார்பில்  மலைவளம்
X

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தினர், கிரிவலம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், திருவண்ணாமலையில், 161 வது மாதத்தில், திருக்குறள் ஓதி மலைவளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவிஞர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருக்குறள் தொண்டு மையம் தலைவர் பாவலர் குப்பன் அனைவரையும் வரவேற்றார்.

திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர், திருக்குறளை ஓதிக்கொண்டே 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப்பாதையை வலம் வந்தனர். நிகழ்ச்சியில், திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...