/* */

மழை பெய்ததால் சேறும் சகதியுமான சாலை

உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு சாலைகள் சீர் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போதும் அதே நிலைதான் பொதுமக்கள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

மழை பெய்ததால் சேறும் சகதியுமான சாலை
X

கீழ்நாச்சிபட்டு பகுதியில் உள்ள தீபஜோதி நகரில் தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர் 

திருவண்ணாமலை வட்டம் கீழ்நாச்சிபட்டு பகுதியில் உள்ள தீபஜோதி நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசு உற்பத்தியாகிறது. இதனால், டெங்கு சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் மழை நீர் வெளியேற வழியில்லாமல் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்முன்பு, தேர்தலுக்குப் பிறகு சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தாலும், தேர்தல் முடிந்த பிறகும் இதே நிலைதான் தொடர்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , மேலும் கீழ் நாச்சிபட்டு ஊராட்சி முழுவதும் பக்க கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 7 Nov 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...