/* */

வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வந்தவாசியில் 210 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

HIGHLIGHTS

வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

 210 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வந்தவாசி நகரில் உள்ள பேக்கரி, ஓட்டல், மளிகைக் கடைகள் மற்றும் மொத்த விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் சோதனைகள் நடைபெற்றன.

சோதனையின் போது 210 கிலோ எடையுள்ள, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 கடை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர் பாண்டிசெந்தில்குமார், மேற்பார்வையாளர் ஏசுபாதம், லோகநாதன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பழனி, நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2022 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!