/* */

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டத்தை அமைச்சர் வேலு திருவண்ணாமலையில் தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டார்

HIGHLIGHTS

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டம்:  அமைச்சர் துவக்கி வைப்பு
X

திருவண்ணாமலையில் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது

திருவண்ணாமலை தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் எ வ.வேலு அவர்கள் தமிழக அரசின் மாஸ் கிளினிங் திட்டத்தின் கீழ் தூய்மை அருணை சார்பில் இன்று திருவண்ணாமலை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

இப்பணியின் போது மாவட்ட ஆட்சியர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நேரு, நகராட்சி ஆணையர், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 23 Sep 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு