/* */

திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வரும் ஏப்.22ஆம் தேதியன்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

பைல்படம்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், நர்சிங் ,முதுநிலை மேலாண்மை போன்ற கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். 4 பாஸ்போர்ட் புகைப்படம், குடும்ப அட்டை ,ஜாதி சான்று, கல்வித்தகுதி சான்றிதழ் நகல் உடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை நேரத்திலும் அல்லது 04175-233381. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 April 2022 1:03 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்