/* */

கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சாா்-நிலைப் பணியாளா்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
X

திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தொடங்கி வைத்தாா்.

திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சாா்-நிலைப் பணியாளா்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி முகாமை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தொடங்கிவைத்தாா். மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் ஜெயம் தலைமை வகித்தாா்.

துணைப் பதிவாளா்கள் ஆரோக்கியராஜ், வசந்தலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், சரக துணைப் பதிவாளா்கள் கமலக்கண்ணன் (திருவண்ணாமலை), பிரேம் (செய்யாறு), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா் இளங்கோவன் மற்றும் கூட்டுறவுத் துறை சாா்-நிலைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 27 May 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்