/* */

திருவண்ணாமலை: டூவிலரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திருவண்ணாமலையில், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்த கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: டூவிலரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X

கைதான விஜயன்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி மேற்பார்வையில், தி.மலை நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், தனிப்படை காவலர்கள், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த விஜயன் என்பவர், இருசக்கர வாகனத்தில், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 Sep 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!