/* */

உரத் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

யூரியா உரத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

உரத் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உர தட்டுபாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ஆகஸ்டு மாதம் பெய்த மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 40 நாட்கள் ஆகிறது. தற்போது திட யூரியாவிற்கு மாற்றாக திரவ யூரியா ஏக்கருக்கு ரூ.800 என 3 முறை தெளிப்பதால் கூடுதல் செலவாகிறது. எனவே யூரியா உர தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 5 Oct 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?