/* */

திருவண்ணாமலையில் திமுக செயல்வீரர் கூட்டம்

திருவண்ணாமலையில் திமுக செயல்வீரர் கூட்டம்
X

தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பரப்புரை வேகம் எடுத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியின் சட்டமன்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலையில் நடைபெற்றது. இதில் கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வா.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கூட்டத்தில் பேசிய எ.வா.வேலு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பாமக போட்டியிடுவதாகவும், ஆனால் தொகுதியில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பாமாகவினருக்கு வாய்ப்பு தராமல் வேறு மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவர் போட்டியுடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், திமுக எப்போது சமூக நீதி கொள்கையை பின்பற்றும் கட்சிதான் என்றும் அதில் இருந்து வந்தவர்கள் தான் கலைஞர், ஸ்டாலின் மற்றும் அனைத்து திமுகவினர் என்றும் ஆவேசமாக பேசினார்.

Updated On: 21 March 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...