/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 80,949 பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 80,949 பேருக்கு தடுப்பூசி
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 80,949 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1074 இடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஒவ்வொரு முகாமிலும் செவிலியர் , மருத்துவ உதவியாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 80,949 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதன் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Updated On: 22 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி