/* */

திருவண்ணாமலை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் திருவண்ணாமலை தொகுதியில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்
X

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது அதை ஒட்டி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி கடைசி நாள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர் .

வேட்புமனுத்தாக்கல் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 13 March 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!