/* */

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம்

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார்.

HIGHLIGHTS

தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம்
X

சினிமா இயக்குனர் தாமிரா 

தமிழ் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான தாமிரா, கொரோனாவால் மரணம் அடைந்தார்.


தொலைக்காட்சிகளில் திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த தாமிரா என்கிற காதர் மொகைதீன், பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை வைத்து ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைசுழி'படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து சமுத்திரக்கனியை வைத்து 'ஆண் தேவதை' என்ற சினிமாவை எடுத்தார். நடிகர் சத்யராஜை வைத்து வெப் சீரிஸ் இயக்கி வந்தார்.

இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Updated On: 28 April 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்