/* */

நெல்லை அருகே சாெத்து பிரச்சனையில் தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கோடகநல்லூரில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே சாெத்து பிரச்சனையில் தந்தை மீது தாக்குதல்: மகன் கைது
X

சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த மகன் கைது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடகநல்லூர் குடிபடை தெருவை சேர்ந்த அய்யாகுட்டி என்ற தம்பு (85) என்பவருக்கும், அவருடைய இரண்டாவது மகன் நல்லபெருமாள் என்ற உச்சிமாளி(55) என்பவருக்கும் வீடு சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு நல்லபெருமாள் என்ற உச்சிமாளி என்பவரும், அவரது மகள் மாரியம்மாளும் அய்யாகுட்டி என்ற தம்பு என்பவரின் வீட்டிற்கு முன்பு வைத்து அவரை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் அய்யாகுட்டி புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முத்துராஜ் விசாரணை மேற்கொண்டு அய்யாகுட்டி என்ற தம்புவை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்த நல்லபெருமாள் என்ற உச்சிமாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 26 Oct 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  3. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  5. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  6. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  7. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  9. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!