/* */

நெல்லையில் நூதன முறையில் அதிமுக வேட்பாளர் பாலுசாமி வாக்கு சேகரிப்பு

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் S.பாலுசாமி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் நூதன முறையில் அதிமுக வேட்பாளர் பாலுசாமி வாக்கு சேகரிப்பு
X

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் S.பாலுசாமி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் மாமன்ற பதவிக்கு போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

22 வது வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் S.பாலுசாமி பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது காய்கறி விற்கும் வியாபாரியிடம் தராசு வாங்கி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.

Updated On: 9 Feb 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!