/* */

நெல்லை 15 வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சி 15 வது வார்டுக்கு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல்.

HIGHLIGHTS

நெல்லை 15 வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல்
X

திருநெல்வேலி மாநகராட்சியின் 15 வது வார்டு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக பாேட்டியிட பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 15 வது வார்டு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக பாேட்டியிட பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் வார்டு எண் 15ல் போட்டியிடும் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தேர்தல் உதவி அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Updated On: 5 Feb 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!