/* */

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி
X
தியாகராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நடந்தது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

Updated On: 2 March 2022 4:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு