/* */

திருவாரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
X

மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) சிதம்பரம். 

கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

மேலும், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அலுவலர்கள் தலைமையில் நடக்கும் மக்கள் நேர்காணல் முகாம் ஆகியவை அரசின் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுக்கப்படுகிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Jan 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு