/* */

தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை மூலம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடு, வீடாக விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை
X

தஞ்சையில் நடமாடும் உழவர் சந்தை மூலம் காய்கறிகளை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

.கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கினை அமல்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விற்பனை குழு சார்பில் 75 க்கும் மேற்பட்ட நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் விதமாக நடவடிக்கை எடுத்து வாகனங்கள் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

நிர்ணயித்த விலையில் விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே வீட்டு வாசலில் வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் விதமாக அமைந்துள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 24 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...