/* */

தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில் குத்து

தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

HIGHLIGHTS

தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில் குத்து
X

தஞ்சையை அடுத்த திருவாய்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (52) விவசாயி‌. இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் தரக்குறைவாக பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து மாணிக்கவாசகம் அவரை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் ஆத்திரம் அடைந்து பீர் பாட்டிலால் மாணிக்கவாசகத்தை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தாலுகா போலீசில் மாணிக்கவாசகம் புகார் கொடுத்தார். இதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Updated On: 5 April 2022 4:25 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்