/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆலங்குளத்தில் வாகனம் நிறுத்த பாேராட்டம்

ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை வாபஸ் வாங்கிட கோரி வாகனம் நிறுத்த போராட்டம்.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆலங்குளத்தில் வாகனம் நிறுத்த பாேராட்டம்
X

ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை வாபஸ் வாங்கிட கோரி வாகனம் நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு மத்திய அரசின் மோசமான பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை வாபஸ் வாங்கிட கோரி தமிழகம் தழுவிய கண்டன வாகனம் நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது .

சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் தென்காசி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆலங்குளம் தாலுகா செயலாளர் பாலு, பீடி தொழிலாளர் சங்க தலைவர் பால்ராஜ் , பீடி தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பரமசிவன், பொருளாளர் சண்முகம், விவசாய சங்க செயலாளர் வெற்றிவேல், பீடி சங்க துணைத்தலைவர் லிங்கராஜ், ஸ்டீபன் மற்றும் நமது போராட்டத்திற்கு ஆதரவளித்து நம்முடன் பங்கேற்ற திராவிட கழக பொறுப்பாளர்கள் பெரியார் குமார் புதுப்பட்டி முருகன் ஆகியாேர் கலந்து காெண்டனர்.

Updated On: 11 Dec 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...