Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆலங்குளத்தில் வாகனம் நிறுத்த பாேராட்டம்
ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை வாபஸ் வாங்கிட கோரி வாகனம் நிறுத்த போராட்டம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு மத்திய அரசின் மோசமான பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை வாபஸ் வாங்கிட கோரி தமிழகம் தழுவிய கண்டன வாகனம் நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது .
சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் தென்காசி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆலங்குளம் தாலுகா செயலாளர் பாலு, பீடி தொழிலாளர் சங்க தலைவர் பால்ராஜ் , பீடி தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பரமசிவன், பொருளாளர் சண்முகம், விவசாய சங்க செயலாளர் வெற்றிவேல், பீடி சங்க துணைத்தலைவர் லிங்கராஜ், ஸ்டீபன் மற்றும் நமது போராட்டத்திற்கு ஆதரவளித்து நம்முடன் பங்கேற்ற திராவிட கழக பொறுப்பாளர்கள் பெரியார் குமார் புதுப்பட்டி முருகன் ஆகியாேர் கலந்து காெண்டனர்.