/* */

அப்துல்கலாம் பிறந்தநாள்: நினைவிடத்தில் கும்பத்தினர், ஆட்சியர் மலர் தூவி மரியாதை

அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர், மாவட்ட ஆட்சி தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

அப்துல்கலாம் பிறந்தநாள்: நினைவிடத்தில் கும்பத்தினர், ஆட்சியர் மலர் தூவி மரியாதை
X

அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சி தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்துல் கலாம் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சி தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் உறவினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு துவா ஓதி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலாமின் அண்ணன் மகன், மகள், பேரன்கள் ஜமாத்தை சேர்ந்தவர்கள், நடிகர் தாமு உட்பட ஏராளமானோர் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On: 15 Oct 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...