/* */

புதுக்கோட்டை: நகைக்காக தங்கை கொலை; இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது

புதுக்கோட்டையில் நகைக்காக தங்கையை கொலை செய்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை: நகைக்காக  தங்கை கொலை; இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது
X

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்.

புதுக்கோட்டை நகராட்சி பொன்னகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் உறவான லெட்சுமணன் (எ) சுரேஸ் கைது செய்யப்பட்டார்.

இவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆணையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதுக்கோட்டை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 15 Jun 2021 3:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!