/* */

பேண்ட் இசை கலைஞர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் பேண்ட் இசை கலைஞர்களுக்கு திமுக நிர்வாகிகள் கொரோனா நிவாரணம் வழங்கினர்.

HIGHLIGHTS

பேண்ட் இசை கலைஞர்களுக்கு நிவாரண  பொருள்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள்
X

புதுக்கோட்டையில் பேண்ட் வாத்திய கலைஞர்களுக்கு  திமுகவினர்  நிவாரண உதவி வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் கோயில் நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் தமிழக அரசு அனுமதி அளிக்காததால் பேண்ட் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்பு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்

இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராமியப் பாடகர், மற்றும் திமுக கழகப் பாடகருமான ஆக்காட்டி ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில் இன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் பேண்டு இசைக்கலைஞர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்களை, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சந்தோஷ் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் 31 வது வட்ட தி,மு.க செயலாளர் ஜேம்ஸ் , வட்டப்பிரதிநிதி ராமு ,ராபர்ட், புவனர், மில்லர் ,ராஜா, பாண்டி. ஜெகன் மணிமாறன். உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்

Updated On: 12 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது