/* */

பெரம்பலூரில் நிலம் நனைத்த மழை!

பெரம்பலூரில் பரவலான இடங்களில் சாரல் மழை பெய்தது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நிலம் நனைத்த மழை!
X

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக தோன்றிய அக்னி நட்சத்திரம் மேலும் வெயின் தாக்கத்தை அதிகரித்தது.

வேதனை தெரிவித்து வந்த மக்கள் கோடை மழைக்காக காத்திருந்த நிலையில் இன்று மகிழ்ச்சி அளிக்குக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளதால் வெயின் தாக்கம் குறைக்கும் விதமாக மழை பெய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகளும் கிராமபுற மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இம்மழை மற்ற பகுதிகளில் பெய்யாமல் ஏமாற்றம் அளித்து சென்று விட்டதாகவும் பெரம்பலூர் நகர் பகுதிகளில் நிலம் நனைத்த மழையாக சென்று விட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 7 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது