/* */

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய மரகன்றுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் வழங்கினர்.

HIGHLIGHTS

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்
X

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் விவசாயிகளின் வயலுக்கு நேரடியாக சென்று விவசாயிகளின் உழைப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக பயன்தரக் கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்கனி, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் வழங்கினர்.

மேலும் நாட்டின் உயிர் மூச்சாக விளங்க கூடிய விவசாயத்தில் எந்த சுயநலம் பாராமல் அல்லும் பகலும் மக்கள் பசியை போக்க உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மரகன்றுகளை வழங்கியதாக நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Updated On: 1 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க