You Searched For "#மேதினம்"
புதுக்கோட்டை
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மின்னொளி கபடி போட்டி
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திமுக நகர இளைஞர் அணி சார்பில் மலையப்ப நகரில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரில் உழைப்பாளர் தினத்தையொட்டி சிஐடியு கொடி ஏற்றும் நிகழ்ச்சி
உழைப்பாளர் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில், அரியலூரில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம், நடைபெற்றது.
ஈரோடு
அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா
அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா, நேற்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் உள்ள ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
நாமக்கல்
மே 1 விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு: தொழிலாளர் துறையினர்...
நாமக்கல் மாவட்டத்தில் மே 1 தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு.
ஈரோடு
அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தின கொண்டாட்டம்: எம்எல்ஏ...
அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தினத்தை முன்னிட்டு எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
நாமக்கல்
மே தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு...
மே தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
மே தினத்தன்று தென்காசி மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மே தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை
கபசுரக்குடிநீர் வழங்கி மே தின விழா
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மயிலாடுதுறையில் பேரணியை தவிர்த்து கபசுரக்குடிநீர் வழங்கி எளிமையாக தொழிலாளர் சங்கத்தினர். மே தின விழாவை கொண்டாடினர்.
பெரம்பலூர்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய மரகன்றுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் வழங்கினர்.