/* */

பெரம்பலூர்: உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: உள்ளாட்சி  தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு விடுமுறை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 09.10.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வாலிகண்டபுரம் (6486) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடை ஏழாம் தேதி காலை 10.00 மணி முதல் ஒன்பதாம் நடுஇரவு 12.00 மணி முடியவும் மற்றும் வேப்பந்தட்டை(6437), அன்னமங்கலம்(6450) மற்றும் பரவாய்(கிழக்கு)(6428) ஆகிய மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு 12.10.2021 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பிறப்பித்து உள்ளார்.

Updated On: 7 Oct 2021 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!