/* */

வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; எம்எல்ஏ துவக்கம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; எம்எல்ஏ துவக்கம்
X

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.

பின்னர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதனையடுத்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்து கொண்டார் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் , ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், ஊராட்சி மற்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு, பவானி ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Aug 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது