/* */

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இன்ஜினியர் கைது

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இன்ஜினியர் கைது
X

பைல்படம்

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(27). பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் அவரது நண்பர் வீடு உள்ளது. நண்பரின் வீட்டுக்கு சென்றபோது, அவரது 16 வயது தங்கைக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

நண்பரின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பாலகிருஷ்ணன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவியின் பெற்றோர் இராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...