Begin typing your search above and press return to search.
நாமக்கல் கெட்டிமேடு பகுதியில் 14-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
Electricity News Today -நாமக்கல் கெட்டிமேடு பகுதியில் 14-ம் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Electricity News Today -நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் தாலுகா கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் வரும் 14ம் தேதி புதன்கிழமை, பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். இதையொட்டி கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாõர விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2