/* */

நாமக்கல்: மின்சார வாரியம் சார்பில் 4 இடங்களில் குறைதீர் கூட்டங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்: மின்சார வாரியம் சார்பில் 4 இடங்களில் குறைதீர் கூட்டங்கள்
X

இது குறித்து நாமக்கல் வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வட்ட மின்சார வாரியத்தின் சார்பில், ஏப்ரல் மாதத்திற்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளன. வருகிற 6ம் தேதி புதன்கிழமை நாமக்கல்லிலும், 13ம் தேதி புதன்கிழமை பரமத்திவேலூரிலும், 20ம் தேதி புதன்கிழமை திருச்செங்கோட்டிலும், 27ம் தேதி புதன்கிழமை ராசிபரத்திலும், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் இந்த குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோட்ட அலுவலகங்களில் நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி