/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்ட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா  தொற்றால் ஒருவர் பாதிப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை பெற்று வருகிறார். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,993 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

இதுவரை மொத்தம் 67,449 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Updated On: 12 March 2022 2:30 PM GMT

Related News