/* */

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி: 22ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி: 22ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு
X

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கான விண்ணப்பம் (பைல் படம)

இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வரும் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வந்து சேர 22ம் தேதி மாலை 5.30 மணி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 1.8.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக்கான மொத்த கட்டணம் ரூ.18,850/-ஆகும்.


பயிற்சிக்கான விண்ணப்பத்தினை நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் வந்து ரூ.100/- ரொக்கமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Aug 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!