/* */

பரமத்தி வேலூரில் ரூ.1.81 லட்சத்துக்கு தேங்காயம் ஏலம்

தேசிய எலக்ட்ரானிக் வேளாண் மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

பரமத்தி வேலூரில் ரூ.1.81 லட்சத்துக்கு தேங்காயம் ஏலம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் ரூ.1.81 லட்சம் மதிப்பில் தேங்காயம் ஏலம் போனது

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட்டில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 10,156 கிலோ தேங்காய்களை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.74-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18.19-க்கும், சராசரியாக ரூ.23.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2,44,505-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7,619 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.61-க்கும், குறைந்தபட்சமாக ரூ19.29-க்கும், சராசரியாக ரூ.23.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,81,706 மதிப்பில் தேங்காய் விற்பனையானது.

Updated On: 10 Aug 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு