/* */

நாமக்கல்லில் 15ம் தேதி சுதந்திர தின விழா: கலெக்டர் தேசியக் கொடியேற்றம்

நாமக்கல்லில் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 15ம் தேதி சுதந்திர தின விழா: கலெக்டர் தேசியக் கொடியேற்றம்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா வரும் 15ம்தேதி திங்கள்கிழமை, காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்குகிறார். ö தாடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, டிஆர்ஓ (பொ) மல்லிகா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

Updated On: 13 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?