/* */

குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

குமாரபாளையம் வழியாக, முருக பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி சென்று கொண்டு இருக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் வழியாக பழனிக்கு  பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
X

குமாரபாளையம் வழியாக, காவடி சுமந்து கொண்டு பழனிக்கு சென்ற முருக பக்தர்கள். 

தைப்பூச திருவிழா ஜன. 18ல் வருவதையொட்டி, அறுபடை வீடுகளுக்கு அந்தந்த பகுதியில் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். குறிப்பாக, பழனி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி சுமந்து நடந்து செல்கின்றனர். அவ்வகையில், இடைப்பாடி, சங்ககிரி, தேவூர், பச்சாம்பாளையம், படைவீடு, தாரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

வட்டமலை, குப்பாண்டபாளையம் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் மற்றும் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடிகளுடன் சென்றனர். ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாத இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட ஏராளமானோர் பாதயாத்திரை சென்றனர்.

Updated On: 15 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்