/* */

நாம் தமிழர் சார்பில் நகராட்சியில் மனு

நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கக்கப் பட்டது

HIGHLIGHTS

நாம் தமிழர் சார்பில்  நகராட்சியில் மனு
X

நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி சார்பில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் மழைக்காலம் துவங்க உள்ளதால் அனைத்து பகுதியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், அம்மன் நகர் திருவள்ளுவர் வீதியில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் (பொ) ராஜேந்திரனிடம் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணை தலைவர் வருண் தலைமையில் அளிக்கப்பட்டது.

இதில் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் யுவராணி, தொகுதி செயலர் சத்தியமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பாசறை செயலர் அசோகன், நகர செயலர் பாலாஜி, நிர்வாகி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Updated On: 27 Sep 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்