/* */

நாகையில் முப்படை தளபதி படத்திற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி

நாகையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

HIGHLIGHTS

நாகையில் முப்படை தளபதி படத்திற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி
X

நாகையில் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முப்படை தளபதி உள்ளிட்டோர் மறைவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படம் வைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முப்படை தலைமை

Updated On: 10 Dec 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது