/* */

மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து தொழிலாளி மரணம்

Worker dies after wall collapses during construction

HIGHLIGHTS

மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து தொழிலாளி மரணம்
X

மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து தொழிலாளி மரணமடைந்தார்

மதுரையில் சுவர் இடிந்து விபத்து தொழிலாளி உயிரிழந்தார்.

மதுரை விரகனூர் பகுதியில் விவேக் என்பவரின் திருமண மண்டப கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில்,தொழிலாளி ஆறுமுகம் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர். இந்த கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தால், விரகனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, மதுரை தெப்பக்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Jun 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்