/* */

பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்றகோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூரில் 17 வயது சிறுமி பாலியல் சீண்டலால் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்றகோரி  மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆடசியர் அலுவகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர்.

கரூரில் கடந்த 19 ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை பல்வேறு சமூக அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் மாணவ- மாணவியர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தையும், அங்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 22 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!