/* */

சென்னையில் கலெக்டர்கள் மாநாடு: கரூர் ஆட்சியர் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், கரூர் ஆட்சியர் பங்கேற்று பேசினார்.

HIGHLIGHTS

சென்னையில் கலெக்டர்கள் மாநாடு: கரூர் ஆட்சியர் பங்கேற்பு
X

மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் பங்கேற்ற கரூர் கலெக்டர்.

சென்னையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற மூன்று நாள் மாநாடு நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கரூர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று, கரூர் மாவட்ட வளர்ச்சிப்பணிகள், திட்டங்கள் உள்ளிட்ட தனது கருத்துகளை பதிவு செய்தார்.

Updated On: 11 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை