/* */

கரூர்: சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை

கரூர்: சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை
X

கரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் இவர் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் குப்பை கூடை சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில், கரூர் எம்.ஜி சாலையில் உள்ள அவரது மங்கி காட்டன்ஸ் நிறுவனத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மற்றும் கரூர் மாவட்டத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 30 March 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்