/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு.
X

மீனவ கிராமங்களில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி, ராஜாக்கமங்களம், தேங்காய்பட்டணம் உட்பட மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டரிந்தார்.

அமைச்சருடன் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  3. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  4. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  8. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...