/* */

புதிய நேர கட்டுப்பாட்டால் காஞ்சியில் மதுபானம் வாங்க ஆளில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கட்டுபாடுகளுடனா ஊரடங்கு விதிமுறைகளால் டாஸ்மாக் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இன்று அமல்படுத்தபட்டது காலை 6மணி முதல் 12 மணி வரை டாஸ்மாக் இயங்கும் , பேருந்துகளில் 50 சதவீத பயணம் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

நாள்தோறும் அதிக பரவல் காரணமாக பொதுமக்கள் பேருந்து பயணத்தை தவிர்க்கின்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது பேருந்தில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் மட்டுமே சென்று வருகின்றனர்

இதேபோல் ரயில் நிலையங்களில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து ரயில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

புதிய நேரே கட்டுப்பாடுகளுடன் காலை 8 மணி முதல் 12 மணி வரை மதுபான கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்த நிலையில் கடைகள் திறக்கப்பட்டு சில எண்ணிக்கை நபர்களே மதுபானம் வாங்க வந்தனர்,

அந்த மதுபானம் வாங்க வருபவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு வரும் சமூக வெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது பல மதுபான கடைகளில் மது பானங்கள் வாங்க ஆள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறத

Updated On: 6 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்