You Searched For "#கடை"
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில்...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை பொதுமக்களுக்கு தேவையான அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அசத்தி வருகிறது.
அரியலூர்
அரியலூர் அருகே தரமான அரிசி வழங்க கோரி நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட...
அரியலூர் மாவட்டம் இராயம்புரம் அரசு நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடியை பேரூராட்சி செயல் அலுவலர் இழுத்து மூடி சீல் வைத்தார்.
மன்னார்குடி
மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை...
மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது-
ஆலங்குடி
ஆலங்குடியில் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர்...
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பால்...
திருவையாறு
திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக்...
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்
கொரோனா விதிமுறையை மீறிய கடைகள் - அபராதம் விதித்த மாநகராட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று விதிகளை மீறும் கடைகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி...
காஞ்சிபுரம்
புதிய நேர கட்டுப்பாட்டால் காஞ்சியில் மதுபானம் வாங்க ஆளில்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கட்டுபாடுகளுடனா ஊரடங்கு விதிமுறைகளால் டாஸ்மாக் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அம்பாசமுத்திரம்
முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு
முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ரேசன் கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்...
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது
திருச்சியில் செல்போன் திருடியவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
நீலகிரி
கடையை சேதப்படுத்திய காட்டு யானை-மக்கள் பீதி
நீலகிரி மாவட்டத்தில் இரவில் உலா வந்த காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி எனும்...