/* */

காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே சாரைப் பாம்பு, பிடித்த தீயணைப்பு வீரர்கள்

காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  டீக்கடை அருகே சாரைப் பாம்பு, பிடித்த தீயணைப்பு வீரர்கள்
X

காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே பாம்பை பிடித்த தீணையப்பு வீரர்கள்

காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியாக விளங்குவது மூங்கில் மண்டபம். இப்பகுதி அருகிலுள்ள டீக்கடை அருகே உள்ள மர வேர் அருகே ஏதோ பொருள் அசைவதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிந்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்தபோது சாரை பாம்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர். பாம்பு பிடி கருவிகள் உதவியுடன் பாம்பை லாவகமாக பிடித்து வெளியே எடுத்தனர். பிடிபட்ட சாரை பாம்பு 7அடி நீளம் இருந்ததால் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 25 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...