You Searched For "#7பேர்கைது"
குன்னூர்
கோத்தகிரி நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
Tourist van overturns on Kotagiri highway
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி
7 மாத குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய்: ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி
கிருஷ்ணகிரியில் 7 மாத பெண் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் ஊசி போட பணம் இல்லாமல் தவிப்பு.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 7 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது
தஞ்சை மாநகர பகுதிகளில் இன்று 7 மையங்களில் தடுப்பூசி செலுத்துப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை...
வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஆக. 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்...
தமிழ்நாடு
புதிய ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை...
தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டுளுக்காக 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன- அமைச்சர் தகவல்
காஞ்சிபுரம்
மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகள் பறிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகளை பறித்த இரு பெண்கள் ஆட்டோவில் தப்பினர்.
வேப்பனஹள்ளி
குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளியில் இன்று கூடிய ஆட்டு சந்தையில், ரூ. 7 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
மேட்டூர்
சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரைபோலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி: ரூ.7லட்சம் வெளிமாநில மதுபானங்கள், கள்ளசாராயம்
வாணியம்பாடி அருகே வீட்டில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபானம், கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி
சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது
தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா...