/* */

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட குடோனுக்கு சீல்

Fire Accident -வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட குடோனுக்கு சீல்
X

தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோனில் வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள். (பைல் படம்)

Fire Accident -காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வந்த பாரத் கேஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 12 பேர் பலத்த தீ காயங்களுடன் செங்கல்பட்டு மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது வரை மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ள நிலையில் நேற்று காவல்துறை தடைய அறிவியல் துறை துணை இயக்குனர் செந்தில்குமரன் மற்றும் பாரத் கேஸ் விற்பனை மற்றும் வணிக நிறுவன அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் நிஷா பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் லோகநாதன் வெடி விபத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின் மாலை சிலிண்டர்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்து இரவு 2 மணியளவில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது.இதன் பின் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையான குழுவினர் குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Sep 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி